Friday, June 24, 2011

நில்லா மழையில்...

நில்லா மழையில்
நனையும் நிலவு
நிலவை நனைத்த துளி
சிந்தும் தமிழமுது
உடலெல்லாம் மதி வாசம்
மழை வந்து வலை வீசும்
திசை மறந்த துளியாய்
எங்கோ எங்கோ எங்கோ
மனதின் நிழலாய் நான்



2 comments: