விடியல் போல் வஞ்சகமின்றி
புன்னகை செய்வோம்
வெயிலிலா வெளிச்சமாய்
நண்பு கொள்வோம்
தாயின் மனம்போல்
கருணை செய்வோம்
பிறரில் நம்மைக் காண்போம்
நமக்கு நாமே நீதி செய்வோம்
யாவரும் ஒன்றென்ற பழமை மறவாத
புதுமை காண முரசறைவோம்
ஓம் ஓம் ஓம்
http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/
Thursday, December 30, 2010
Subscribe to:
Posts (Atom)