சுட்டுவிரலில் நகச்சுத்தி
தலையில் அடித்தது வலி
மருந்துகள் இட்டும் குறையவில்லை
மனதில் பிடித்தது கிலி
வலி குத்திக் குடைகையில் தானாக
என் எதிரிகள் பேர் சொல்லி கத்தினேன்
வணங்காமல் விரல் விரைத்து நின்றது
எதிர்படுவோர் குறை சொல்லி நின்றது
அடங்கா விரல்மீது வைத்து அழுத்தினேன்
ஒரு எலுமிச்சை!
என் எதிரிகள் பேர் சொல்லி கத்தினேன்
வணங்காமல் விரல் விரைத்து நின்றது
எதிர்படுவோர் குறை சொல்லி நின்றது
அடங்கா விரல்மீது வைத்து அழுத்தினேன்
ஒரு எலுமிச்சை!
No comments:
Post a Comment