Thursday, April 19, 2012

அறிவு என்பது?


எத்தனை சிந்தித்தாலும்
எதனை நிந்தித்தாலும்
அறிந்தாலும் இல்லையென்றாலும்
மொழிந்தாலும் மௌனம் காத்தாலும்
மாறாத மறை பொருள்
அது.. தீராத நிறையருள்!

பேசிப் பொழுதோட்டி
வாதித்து வகையற்று
பேதலித்து நில்லாமையே

இதுவும் கவிதை என்று கொள்ளாமையே

No comments:

Post a Comment